தீர்ப்பு எதுவானாலும் அமைதி காக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, "ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் தமிழக போலீசாரும் அதிகாரிகளும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது மக்கள் பாதிக்கப்படாத வகையில் அமைதி காக்க வேண்டும். அதிமுக.,வினர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பு வந்த போது ஏற்பட்டதை போல் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் தமிழக போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.
More From
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications