பிளஸ்டூ முடிவுகள் வெளியாகின
-தமிழகம் முழுவதும் மொபைல் நெட்ஒர்க் சேவை பாதிப்பு
-பிளஸ் டூ ரிசல்ட் எஸ்எம்எஸ்-ல் அனுப்புவதால் நெட்வொர்க் சேவை முடங்கியது?
-மொபைல் சேவைகள் கடுமையாக பாதிப்பு
-தஞ்சை, கோவையில் +2 முடிவு வெளியாகவில்லை
-மாவட்ட ஆட்சியர், கல்வி அலுவலகங்கள் முன் மாணவர்கள் காத்திருப்பு
-புதுவை பிளஸ் டூ ரிசல்ட் முடிவுகள் வெளியீடு
-முதல்வர் நாராயணசாமி வெளியிட்டார்
-17750 மாணவர்கள் டி கிரேடு
-95906 மாணவர்கள் இ கிரேடு
-136849 மாணவர்கள் எஃப் கிரேடு
-1180 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்ற 1171 பேருக்கு ஏ கிரேடு
-1151 முதல் 1180 வரை மதிப்பெண் பெற்ற 12283 பேருக்கு பி கிரேடு
-1126 முதல் 1150 வரை மதிப்பெண் பெற்ற 14806 பேருக்கு சி கிரேடு
-வரலாறு பாடத்தில் 336 பேர் 200 மதிப்பெண்கள்
-பொருளாதாரத்தில் 1717 பேர்200 மதிப்பெண்கள்:
-புள்ளியலில் 68 பேர் 200 மதிப்பெண்கள்
-மைக்ரோ பயாலஜியில் 5 பேர் 200 மதிப்பெண்கள்
-விருதுநகர் மாவட்டத்தில்தான் அதிகபட்ச தேர்ச்சி
-விருதுநகர் மாவட்டத்தில் 97.85% தேர்ச்சி
-292 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி
-தாவரவியலில் 22 பேர் 200 மதிப்பெண்கள்
-விலங்கியலில் 4 பேர் மட்டுமே 200 மதிப்பெண்கள்
-இயற்பியலில் 187 பேர் 200 மதிப்பெண்கள்
-வேதியியலலில் 1123 பேர் 200 மதிப்பெண்கள்
-உயிரியலில் 221 பேர் 200 மதிப்பெண்கள்
-மாணவர்கள் 89.3% தேர்ச்சி
-மாணவிகள் 94.5% தேர்ச்சி
-1813 பள்ளிகள் 100% தேர்ச்சி
-மாணவர்களைவிட மாணவிகளே இந்த ஆண்டும் தேர்சி அதிகம்
-கடந்த ஆண்டைவிட பிளஸ் டூ தேர்ச்சி விகிதம் 0.7 அதிகம்
-மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் 92.1%
-பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது
-92.1 சதவிகிதம் பேர் தேர்ச்சி