டெல்லி சென்றார் முதல்வர் பழனிச்சாமி.. நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்ல இருக்கிறார்.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றுள்ளார்.
தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. டிடிவி தினகரனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்ற வருடம் சந்தித்த நிகழ்வு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று முதல்நாள் மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்தார்.
அதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது டெல்லி சென்றுள்ளார்.
முதல்வர் பழனிச்சாமி பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார். இன்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு அவர் டெல்லி சென்றுள்ளார்.
தமிழக மழை பாதிப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறித்து அவர் பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications