For Daily Alerts
Just In
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர் சந்திப்பு -நிர்மலா தேவி விவகாரம் பற்றி விளக்கம்
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்புவிடுத்துள்ளார். சமீப காலத்தில் தமிழக ஆளுநர் ஒருவர் செய்தியாளர்களை சந்திப்பது இதுதான் முதல் முறை.
தமிழக பல்கலைக்கழகங்களில் வெளி மாநிலத்தவர்களை, நியமித்தது, பாலியல் புகாரில் கல்லூரி துணை பேராசிரியை நிர்மலா தேவி சிக்கியுள்ளது போன்ற சூழ்நிலைகள் நடுவே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
Newest First Oldest First
Comments
English summary
Tamilnadu Governor Banwarilal Purohit meets the press at Chennai, live updates.