மதுரையில் கோவில் காளைக்கு கண்ணீர் அஞ்சலி.... மேளதாளத்துடன் இறுதி ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டி கிராமத்தில் உள்ள மந்தை கருப்பணசாமி வோவிலுக்கு சொந்தமான காளை நேற்று இறந்தது. இறந்த மாட்டுக்கு மனிதர்களுக்கு இறுதி சடங்குகள் செய்வது போன்று மாலைகள், வேட்டி, துண்டுகள் செலுத்தி மரியாதை செய்யப்பட்டன. பெரிய அளவிலான சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு கிராம மக்கள் நீண்ட வரிசையில் நின்று கோவில் மாலைகள் போட்டு அஞ்சலி செலுத்தினர். கரகாட்டம்... மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications