நோன்பு வைத்த மாணவர்களை கட்டாயப்படுத்தி கசாயம் குடிக்க வைத்த பள்ளி: பெற்றோர் போராட்டத்தால் பதட்டம்
திருச்சி: திருச்சியில் உள்ள கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் நோன்பு வைத்திருந்த முஸ்லீம் மாணவர்களை கட்டாயப்படுத்தி நிலவேம்பு கசாயம் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருச்சியில் உள்ள புனித ரெடீமீர் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் முஸ்லீம் மாணவ, மாணவியர் புனித ரமலான் நோன்பு இருந்து வருகிறார்கள். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நோன்பு வைத்துவிட்டு பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர் வாயில் ஆசிரியர்கள் நிலவேம்பு கசாயத்தை ஊற்றி குடிக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாணவ, மாணவியருக்கு மாநகராட்சி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது. தேவாலய வளாகத்தில் உள்ள அந்த பள்ளியில் நோன்பு வைத்த மாணவர்களுக்கு கசாயம் கொடுக்கப்பட்டதை அறிந்த 100 பெற்றோர்கள் அங்கு வந்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.
பெற்றோர் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து போராட்டக்காரர்களை சமாதானம் செய்து பிரச்சனையை தீர்த்து வைத்தனர்.
மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் நிலவேம்பு கசாயம் அளிக்கும்படி கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி தான் மாவட்ட வாரியாக கசாயம் அளிக்கப்பட்டு வருகிறது.
-
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications