நில அபகரிப்பு புகார்... ஈரோடு துணிக்கடை அதிபர்கள் கடையடைப்பு போராட்டம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு புறநகர் பகுதியில் நில அபகரிப்பு செய்ததாக அளிக்கப்பட்ட புகாருக்கு கண்டனம் தெரிவித்து, அப்பகுதி ஜவுளிக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிலம் ஜவுளி நகர் அமைப்பதற்காக ஜவுளிக்கடை உரிமையாளர்கள் சங்கத்தால் வாங்கப்பட்டது என்பது அவர்களது வாதம்.












Click it and Unblock the Notifications