For Daily Alerts
Just In
கும்பக்கரை மாந்தோப்பிற்குள் புகுந்த காட்டு மாடுகள்.. பீதியில் வீட்டிற்குத் திரும்பிய விவசாயிகள்
தேனி: தேனி மாவட்டம் கும்பக்கரை அருகே காட்டுமாடுகள் தண்ணீர் தேடி மாந்தோப்புக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், தோட்டவேலையை பாதியில் விட்டுவிட்டு வீடு திரும்பினர்.
Comments
English summary
In kumbakarai near Theni, the farmers are in fear, as the bisons are entering into their Mango garden.
Story first published: Sunday, June 19, 2016, 17:30 [IST]