மேற்குவங்கத்தில் ஐ.எஸ். தீவிரவாதி கைது: திருப்பூரில் விசாரணை- வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தததாகக் கூறி மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் லாப்பூரில் முகமது முசுருதீன் என்பவரை மாநில குற்ற புலனாய்வு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் திருப்பூரில் கடந்த 6 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூரில் உள்ள அவரது மனைவி சகோதரனை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+