எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அப்புறம் யாருமில்லீங்க - திருப்பூர் எம்எல்ஏ குணசேகரன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு அப்புறம் அதிமுகவில் தனிமனித செல்வாக்கு எல்லாம் கிடையாதுங்க... ஓபிஎஸ் கோஷ்டியினர் பகல் கனவு காணவேண்டாம் என்று திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ குணசேகரன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் தனி மனித செல்வாக்கு யாருக்கும் என்பது கிடையாது. ஒபிஎஸ்க்கு எல்லாம் தனி ஆதரவு எல்லாம் கிடையாது. கட்சிக்கு ஒரு மதிப்பு இருக்கு அதை புரிஞ்சுக்கணும்.
கட்சி பிளவுபட்ட அடுத்தவங்களுக்கு கொண்டாட்டமாகி போயிடும். இதை பெரியவங்க புரிஞ்சுக்கணும். பேச்சு வார்த்தைக்கு முன் வரணும் என்றும் எம்எல்எ குணசேகரன் தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications