தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் மத்திய அரசுப் பணிக்கு திடீர் மாற்றம்?
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக ஞானதேசிகன் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். மின்சார வாரியத் தலைவராக இருந்த ஞானதேசிகன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்த போதும் அவரை தலைமைச் செயலராக ஜெயலலிதா நியமித்தார்.

ஞானதேசிகனைவிட மூத்த அதிகாரிகள் இருந்த போதும் அவருக்கு தலைமைச் செயலர் பதவி வழங்கப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குப் போய்விட்டு ஜாமீனில் வந்த போது முதலமைச்சர் பதவியை இழந்திருந்தார்.
ஆனாலும் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்துக்குப் போய் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று வந்தவர் ஞானதேசிகன்,.
ஜெயலலிதாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியான ஞானதேசிகனை தற்போது மத்திய அரசு பணிக்கு அழைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் ஒப்புதலுடன் ஞானதேசிகன் மத்திய அரசின் பணிக்கு அனுப்பப்படுகிறாரா? அல்லது வழக்கமான பணி நடைமுறையா என்பது தெரியவில்லை.
இருப்பினும் பாரதிய ஜனதாவுக்கும் அண்ணா தி.மு.க.வுக்கும் இடையே நெருக்கமான உறவு உருவாகி வரும் நிலையில் ஜெயலலிதாவின் விசுவாச முக்கிய அதிகாரி டெல்லிக்கு அழைக்கப்படுவதில் 'லாபி' எதுவும் இருக்கலாம் என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications