தேர்தல் முடிவு வரும் வரை கருத்து சொல்ல மாட்டேன்- சசியுடன் வாக்களித்த ஜெ. பேட்டி
சென்னை: தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்தார்.
நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் பிரபல தலைவர்கள் தங்கள் வாக்கினை காலை முதலே பதிவு செய்து வருகின்றனர்.

ஓட்டு போட்ட ஜெ.
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மத்திய சென்னைக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.
அவருடன் அவருடைய தோழி சசிகலாவும் வாக்களிக்க வந்தார். அவர் வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த போது ஏராளமான செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்தனர்.

அமைதியான தேர்தல்
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தி வருவதாக கூறினார்.
முடிவு வரட்டும்
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கருத்துச் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் முடிவுக்குப் பின்னர் எனது கருத்தைச் சொல்வேன் என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
கனிமொழி குற்றச்சாட்டு
திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி, சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 144 தடை உத்தரவு போடப்பட்டதால் எதிர்கட்சியினர் ஒடுக்கப்பட்டனர். ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது என்றார்.
-
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications