சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் தனியார் நிறுவனங்கள் 2 நாட்கள் விடுப்பு அனுமதிக்க அரசு அறிவுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மிக மோசமான வானிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் செயல்படும் அனைத்து தனியார் நிறுவனங்களும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாகிவிட்டன. இன்னமும் இந்த மழை 48 மணிநேரத்துக்கு மிக மோசமாகிவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிக மோசமான வானிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 2 நாட்கள் பணியாளர்களுக்கு விடுப்புக்கு அனுமதிக்க வேண்டும் அல்லது பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
More From
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications