வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் - ஈவிகேஎஸ் இளங்கோவன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: மழை மற்றும் சூறைக் காற்றால் சேதமடைந்த வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோபிச்செட்டி பாளையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக ஏராளமான வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிடும் படியாக, சத்தியமங்கலம், கடலூர் பகுதிகளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications