தமிழகத்திலும் சர்ச்சையாகும் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா- திட்டவட்டமாக அனுமதி மறுக்கும் போலீஸ்!
சென்னை: வேலூரில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடத்த அனுமதித்தால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலர் இஸ்மாயில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் சுதந்திர போராட்ட வீரர்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு வேலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரினோம்.. ஆனால் போலீஸ் அனுமதிக்கவில்லை. இந்த கூட்டத்துக்கு அனுமதி தர வேண்டும் என கோரியிருந்தார்.
நீதிபதி சுந்தரேஷ் முன்னிலையில் இம்மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது குடியாத்தம் இன்ஸ்பெக்டர் பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், கர்நாடகாவில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது.
வேலூர் மாவட்டம் மத உணர்வுள்ள மாவட்டம். அண்மையில்தான் ஆம்பூரில் பெரும் கலவரம் ஏற்பட்டது. திப்புசுல்தான் பிறந்த நாளை முன்வைத்து சில அமைப்புகள் பிரச்சனைகளை உருவாக்க முயற்சிப்பதாக நுண்ணறிவுப் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆகையால் இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இம்மனு மீதான விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications