அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான தினசரி படிக்காசு குறைப்பு
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான தினசரி படிக்காசு குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை: பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை அடுத்து அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான தினசரி படிக்காசை தமிழக போக்குவரத்துக் கழகம் குறைத்துள்ளது.
டீசல் விலை உயர்வு, ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டண உயர்வு உள்ளிட்டவையால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து நேற்று முதல் அமலுக்கும் வந்தது.

இந்நிலையில் டிரைவர் மற்றும் கன்டக்டர்களுக்கு வழங்கப்படும் படிக்காசை தமிழக போக்குவரத்து கழகம் குறைத்துள்ளது. பொதுவாக டிரைவர் மற்றும் கன்டக்டர்களுக்கு அவர்கள் வசூலிக்கும் தொகையில் ரூ.1000-க்கு 1.85 சதவீதம் என்ற அடிப்படையில் தினமும் படிக்காசு ரூ.16 வழங்கப்படும்.
இது ஊதியமில்லாமல் கிடைக்கும் எக்ஸ்ட்ர தொகையாகும். இந்நிலையில் தற்போது பேருந்து கட்டணத்தை மாநில அரசு உயர்த்தியதை போல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பேருந்து காசையும் போக்குவரத்து கழகம் குறைத்துள்ளது.
இனி படிக்காசு தினந்தோறும் ரூ. 1000-க்கு ரூ. 10.80 பைசா மட்டுமே வழங்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications