பலத்த சூறைக்காற்று.. பாம்பன் பாலத்தில் நடுக்கடலில் ரயில் நிறுத்தம்.. பயணிகள் தவிப்பு !
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: பலத்த சூறைக்காற்று வீசுவதால் மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் நடுவழியில் நிற்கிறது.
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மதுரைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்றது. அப்போது பாம்பன் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசிக் கொண்டிருந்தது. இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் இடையே நடுக்கடலில் அமைக்கப்பட்டுள்ள தூக்குப்பாலத்தில் ரயிலை இயக்குவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ரயில் நடுவழியிலேயே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பாம்பன் பாலத்தில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications