மரக்கிளை விழுந்து மின்கம்பி அறுந்தது.. மதுரை- திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: குழித்துறை அருகே மரக்கிளை முறிந்து விழுந்து மின்கம்பி அறுந்ததால் மதுரை-திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அடுத்த விரிகோடு என்ற பகுதியில் மரம் முறிந்து, ரயில் பாதை மின்சார கம்பியில் விழுந்ததால், மின் கம்பி அறுபட்டது. இதனால் ரயில்களுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை.

மதுரை, நெல்லை, நாகர்கோயில் மார்க்கமாக திருவனந்தபுரம் செல்லும் ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளன. மின் கம்பியை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிப்படுகிறார்கள்.
More From
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications