ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு சீல் வைத்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினர் டிடிவி தினகரன் சட்டசபையில் தமிழகத்தில் தாமிர தொழிற்சாலைகளுக்கு அனுமதியில்லை என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். கொள்கை முடிவு எடுத்தால்தான் ஸ்டெர்லைட் மீண்டும் நீதிமன்ற அனுமதி பெற்று திறக்க முடியாது. இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications