ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு சீல் வைத்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினர் டிடிவி தினகரன் சட்டசபையில் தமிழகத்தில் தாமிர தொழிற்சாலைகளுக்கு அனுமதியில்லை என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 TTV Dinakaran urged government to take policy to close the Sterlite plant permanently

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். கொள்கை முடிவு எடுத்தால்தான் ஸ்டெர்லைட் மீண்டும் நீதிமன்ற அனுமதி பெற்று திறக்க முடியாது. இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+