For Daily Alerts
Just In
திருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி- இருவர் காயம்
திருச்சி மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி: மணப்பாறை அருகே கல்லாமேடு என்ற இடத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணப்பாறை: மணப்பாறை அருகே கல்லாமேடு என்ற இடத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து தென்காசி சென்ற கார், மணப்பாறை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் காரில் இருந்த தென்காசியை சேர்ந்த சாகுல் ஹமீது,37, யாசின்,26 ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
English summary
An accident occurred near Trichy-Manimaran highway today where 2 men killed and 2 injured hospitalized in Trichy.
Story first published: Sunday, January 21, 2018, 8:46 [IST]