கருணாநிதி மீது பாச மழை பொழிந்த "ஆண்டவர்"!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆண்டவர் என்றுதான் அழைப்பது வழக்கம்.
கருணாநிதி, திருவாரூரில் தட்சிணாமூர்த்தியாக 1924-இல் பிறந்தார். நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டார்.
தனது 13-ஆவது வயதில் அரசியலில் அடியெடுத்து வைத்தார். இப்படிப்பட்ட மாபெரும் தலைவர் குறித்து மக்களுக்கு தெரியாத சில உண்மைகள் உள்ளன. அவற்றை பார்ப்போம்.

எத்தனை முறை
கருணாநிதி 13 முறை எம்எல்ஏவாகவும் 5 முறை முதல்வராகவும், 10 முறை திமுக தலைவராகவும் இருந்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் இதுவரை இந்த சாதனையை யாரும் செய்ததில்லை.

அதிகாலையில் எழுதல்
உதயசூரியனை கட்சியின் சின்னமாக வைத்துள்ள கருணாநிதி அது உதயமாகும் முன்னரே அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். பின்னர் வீட்டிலேயே நடைபயிற்சி மற்றும் யோகா பயிற்சியை செய்வது வழக்கம். தனது அலுவல்களை தொடங்குவதற்கு முன்னர் அத்தனை செய்தித்தாள்களையும் ஒரு வழி விடாமல் படித்து விடுவாராம்.

சரி செய்ய உத்தரவு
கருணாநிதி முதல்வராக இருந்த போதெல்லாம் அவர் படிக்கும் செய்தித்தாள்களில் மக்கள் பிரச்சினைகள் ஏதேனும் இருப்பின் அதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கொண்டு சரி செய்ய சொல்வாராம்.

எம்ஜிஆர் வைத்த பெயர்
அன்று கருணாநிதியை எம்ஜிஆர் ஆண்டவரே என்றுதான் அழைத்தாராம். அதுபோல் சிவாஜி கணேசனும் மூனாகானா (மு.க. என்பதன் சுருக்கம்) என்று அழைத்தது வழக்கம்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications