சரத்குமார் தாயார் மறைவுக்கு வைகோ அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரின் தாயார் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
சரத்குமாரின் தாயார் புஷ்பலீலா ராமநாதன் நேற்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், புஷ்பலீலா ராமநாதன் உடலுக்கு நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் வைகோ.
செயலாளர் வைகோ அவர்கள் அஞ்சலி செலுத்தினார். அவருடன் தேர்தல் பணிச் செயலாளர் கழககுமார், எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications