ரூ. 18,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
Subscribe to Oneindia Tamil
சுரண்டை: நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே பட்டா பெயர் மாற்றத்திற்காக வந்தவரிடம் ரூ. 18,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
சுரண்டை அருகே உள்ளது சிவகுருநாதபுரம். இங்கு கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் கணேசன். இவரிடம் ஒருவர் பட்டா பெயர் மாற்றத்திற்காக வந்திருந்தார். அவரிடம் லஞ்சம் தருமாறு பேரம் பேசியுள்ளார்.
இதையடுத்து அந்த நபர் லஞ்ச ஒழிப்புப் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து டி.எஸ்.பி. தங்கசாமி தலைமையிலான படையினர் மாறு வேடத்தில் மறைந்து நிற்க கணேசனிடம், புகார்தாரர் ரூ. 18,000 பணத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது போலீஸார் கணேசனை கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.
More From
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications