For Daily Alerts
Just In
தலித் நிலங்கள் ஆக்கிரமிப்பு... மீட்டுத் தரக்கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் கலெக்டரிடம் மனு- வீடிய
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்டுத் தரக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வீடியோ:
Comments
vilupuram viduthalai siruthaigal dalit land acquisition petition oneindia tamil videos விழுப்புரம் ஆக்கிரமிப்பு விடுதலை சிறுத்தைகள் மனு ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Villupuram the VCK party members gave petition to collector, seeking action to recover dalit lands.
Story first published: Tuesday, June 14, 2016, 16:15 [IST]