தலித் நிலங்கள் ஆக்கிரமிப்பு... மீட்டுத் தரக்கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் கலெக்டரிடம் மனு- வீடிய
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்டுத் தரக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications