தமிழக-கேரளா எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
செங்கோட்டை: கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருவதால் தமிழக-கேரளா எல்லையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் பினராயி ஓலையம்பாலம் பகுதியை சேர்ந்தவர் உத்தமன். அவரது மகன் ரமித். ஆர்.எஸ்.எஸ்.தொண்டர். அவர் நேற்று காலை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.

இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநிலத்தில் பாஜகவினர் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் தமிழக-கேரளா எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கேரளா எல்லை வழியாக செல்லும் கேரளா சுற்றுலாப் பேருந்துகள் ஆரியங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழக-கேரளா எல்லையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அங்குள்ள அரசு பேருந்து பணிமனையில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கேரளா சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியவர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி குடும்பத்தோடு சமையல் செய்து வருகின்றனர். பந்த் காரணமாக எல்லையோர பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications