சென்னையில் மாணவர்கள் மீது போலீஸ் கொடூர தடியடி- வேல்முருகன் கடும் கண்டனம்
சென்னையில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளனர். இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி போராடிய மாணவர்கள் மீது போலீசார் கொடூர தடியடி நடத்தியுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக பல லட்சம் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் அமைதிவழி கிளர்ச்சி பெருநெருப்பாக பற்றி எரிந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையிலும் (ஓஎம்ஆர்) மாணவர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக இன்று திரண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயமடைந்தனர். இத்தடியடியால் நாலாபுறமும் மாணவர்கள், இளைஞர்கள் சிதறி ஓடினர். அப்பகுதியே போர்க்களமாக இருக்கிறது.
இந்த தடியடிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் இதேபோல் தடியடி நடத்தியதால் இப்போது தமிழகம் போர்க்களமாக இருக்கிறது. இத்தகைய தடியடி, கைது நடவடிக்கைகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றார் வேல்முருகன்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications