ஜெ. இறப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பே மோடி இரங்கல் தெரிவித்தது ஏன்?: விஜயதரணி
புதுச்சேரி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததாக இரவு 11.30 மணிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதமர் 11.09 மணிக்கே இரங்கல் தெரிவித்தது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பலரும் புகார் தெரிவித்து வருகிறார்கள். அவர் இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆனால் பிரதமர் 11.09 மணிக்கே ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.

மோடி
ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழில் அவர் இரவு 11.30 மணிக்கு இறந்ததாக கூறும்போது பிரதமர் மட்டும் இரவு 11.09 மணிக்கே ஏன் இரங்கல் தெரிவித்தார். இந்த மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது என நினைக்கிறேன்.

வீடியோ
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்கள் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அவர் சிகிச்சை பெற்ற புகைப்படங்களோ, வீடியோக்களோ வெளியிடவில்லை. சந்தேகங்களை போக்க அதிமுகவோ அல்லது மாநில அரசோ புகைப்படங்கள் அல்லது வீடியோவை வெளியிட வேண்டும்.

ஆளுநர்
ஆளுநர் அப்பல்லோ மருத்துவமனைக்கு பல முறை சென்றும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. ஒரு மாநில முதல்வர் இறப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பே பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். மக்களிடம் உண்மையை கூற வேண்டும்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications