லோக்சபா தேர்தல்: மார்ச் 14 முதல் பிரசாரம் செய்ய விஜயகாந்த் ரெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற லோக்சபா தேர்தலுக்காக தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மார்ச் 14ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். முதல்நாளில் திருவள்ளூர் தொகுதியில் உள்ள கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijayakanth to campaign in TN from this week

விஜயகாந்தின் பிரசார சுற்றுப்பயண தேதிகள்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் முதற்கட்ட தேர்தல் பிரசாரப் பயணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகின்ற 14 ஆம் தேதி, திருவள்ளூர் தொகுதியில் உள்ள கும்மிடிப்பூண்டியிலும், வடசென்னையிலும் பிரசாரத்தைத் விஜயகாந்த் தொடங்குகிறார்.

அதை தொடர்ந்து 15 ஆம் தேதி வேலூரிலும், 17 ஆம் தேதி ஈரோட்டிலும், 18 ஆம் தேதி கோவையிலும், 20 ஆம் தேதி மதுரையிலும், 21 ஆம் தேதி திருநெல்வேலியிலும், 23 ஆம் தேதி திருச்சியிலும், 26 ஆம் தேதி விழுப்புரத்திலும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேச உள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+