வாக்களிக்க வந்த முதியவர் சுருண்டு விழுந்து சாவு.. மதுரையில் சோகம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: வாக்களிக்க வந்த முதியவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை, சப்பாணிகோவில் தெரு, பழையசென்ட்ரல் மார்க்கெட் அருகே உள்ள அவ்வை பள்ளி வாக்குசாவடியில் ஓட்டுபோடுவதற்கு சுப்பிரமணி (70) என்ற முதியவர் சென்றிருந்தார்.

வாக்களிப்பதற்கு முன்பாக, திடீரென மயங்கி சாய்ந்தார். ஆம்புலன்ஸ் மூலம், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications