முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை தாண்டியது... வெள்ள அபாய எச்சரிக்கை!!
கம்பம்: முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணையின் நீர் மட்டம் 141 அடியை தாண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து அணையிலிருந்து 1400 கனஅடி நீரை திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டும் அணையின் நீர்மட்டம் 141 அடியைத் தாண்டியுள்ளது.

விரைவில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்க அளவான 142 எடியை நீர்மட்டம் எட்டிவிடும். அண்மையில்தான் நாதன் தலைமையிலான உயர்மட்ட கண்காணிப்பு மூவர் குழு அணையை பார்வையிட்டது. அப்போது அணையின் பாதுகாப்பை அந்தக் குழு உறுதி செய்தது.
அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், முல்லைப் பெரியாறு கரையோரம் உள்ள வெள்ளக்கடவு, அய்யப்பன் கோவில் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அங்கு கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து தமிழக பாசனத்துக்காக 1400 கனஅடி தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அணையிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அணையின் அருகே உள்ள
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications