முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை தாண்டியது... வெள்ள அபாய எச்சரிக்கை!!
கம்பம்: முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணையின் நீர் மட்டம் 141 அடியை தாண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து அணையிலிருந்து 1400 கனஅடி நீரை திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டும் அணையின் நீர்மட்டம் 141 அடியைத் தாண்டியுள்ளது.

விரைவில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்க அளவான 142 எடியை நீர்மட்டம் எட்டிவிடும். அண்மையில்தான் நாதன் தலைமையிலான உயர்மட்ட கண்காணிப்பு மூவர் குழு அணையை பார்வையிட்டது. அப்போது அணையின் பாதுகாப்பை அந்தக் குழு உறுதி செய்தது.
அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், முல்லைப் பெரியாறு கரையோரம் உள்ள வெள்ளக்கடவு, அய்யப்பன் கோவில் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அங்கு கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து தமிழக பாசனத்துக்காக 1400 கனஅடி தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அணையிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அணையின் அருகே உள்ள
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications