For Quick Alerts
For Daily Alerts
Just In
காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயார்.. சசிகலாவுடனான சந்திப்புக்கு பிறகு டிடிவி தினகரன் அறிவிப்பு!
காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்க தயார் என அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயார்....தினகரன் அறிவிப்பு- வீடியோ
சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்க தயார் என அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளரும் ஆர்கே நகர் தொகுதியின் எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இன்று சசிகலாவை சந்தித்தார்.
இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகி எங்களை அணுகினால் கூட்டணி வைக்க தயார் என அவர் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்காது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
Comments
English summary
TTV Dinakaran has said that we are ready alliance with congress in the election. TTV Dinakaran said this after meeting with Sasikala in the Bengaluru jail.
Story first published: Thursday, August 2, 2018, 15:33 [IST]