போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுப்பதற்கு பணம் இல்லை.. மனம் இருக்கிறது.. செங்கோட்டையன் பேட்டி
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்து இருக்கிறார்.
சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்து இருக்கிறார். போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுக்க போதுமான நிதி எங்களிடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஊதிய உயர்வு உட்பட 7 விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் இன்றும் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது.

இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அவர் தனது பேட்டியில் ''போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எங்களுக்கும் ஆசைதான். ஆனால் இப்போது எங்களிடம் போதிய நிதி இல்லை'' என்றார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர் ''போக்குவரத்து ஊழியர்கள் கேட்கும் ஊதியத்தை தர எங்களிடம் மனம் உள்ளது. ஆனால் அதற்கான பணம் எங்களிடம் இல்லை'' என்று குறிப்பிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications