For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏங்கி நிற்கும் மக்களை தாங்கி நிற்கிறோம்.. ஓராண்டு நிறைவு விழாவில் முதல்வர் எடப்பாடியார் பேச்சு

ஏங்கி நிற்கும் மக்களை தாங்கி நிற்கிறோம் என ஓராண்டு சாதனை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓராண்டு நிறைவு விழாவில் முதல்வர் எடப்பாடியார் பேச்சு

    சென்னை: ஏங்கி நிற்கும் மக்களை தாங்கி நிற்கிறோம் என ஓராண்டு சாதனை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஓராண்டு சாதனை விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ், ஆங்கில மொழிகளில் அரசின் ஓராண்டு சாதனை மலரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

    we stand by the craving people:Chief Minister Edappadi Palanisami

    இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏங்கி நிற்கும் மக்களை தாங்கி நிற்கிறோம் என்றார். உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் முக்கியத்துவம் தரும் இயக்கம் அதிமுக: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    விவசாய குடும்பத்தில் பிறந்த தான் கட்சியில் படிப்படியாக வளர்ந்து முதல்வராகியுள்ளேன் என்றும் அவர் கூறினார். மேலும் முதல்வராக பதவியேற்றது முதல் 50000 கையெழுத்திட்டதாக அவர் தெரிவித்தார்.

    மேலும் 15 டிஎம்சி நீர் தேங்கும் வகையில் மேட்டூர் அணை தூர்வாரப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். வறட்சியில் இருந்து தமிழகம் மீள துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    English summary
    Chief minister Edappadi palanisami has said that we stand by the craving people. Chief Minister in one year complete celebration of the Tamil Nadu govt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X