இந்துக்களின் மானம் காக்க அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்: தொகாடியா
Subscribe to Oneindia Tamil
சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் மட்டுமே இந்துக்களின் மானம், மரியாதை காக்கப்படும் என வி.எச்.பி. தலைவர் தொகாடியா கூறியுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் வி.எச்.பி. அமைப்பின் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் அந்த அமைப்பின் தலைவர் தொகாடியா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் மட்டுமே இந்துக்களின் மானம், மரியாதை காக்கப்படும். இந்து மாணவர்களுக்கான இலவச விடுதிகளை 400ஆக உயர்த்துவது, 20 லட்சம் குழந்தைகளுக்கு இலவச கல்வி, 50 ஆயிரம் மருத்துவர்களை நியமித்து இந்துக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை என பல்வேறு திட்டங்களை வி.எச்.பி. செயல்படுத்த உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications