ஓ.கே.. அம்மா போய்ட்டாங்க. ஆளுக்கு ஒரு தாரைப் பிடிச்சு இழுங்கப்பா...!
கரூர்: கரூரில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய பிறகு மக்கள் வாழைப்பந்தலை பிரித்துவிட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி முதல்வர் ஜெயலலிதா கரூரில் பிரச்சாரம் செய்தார். கரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
ஜெயலலிதா பேசிய கூட்டத்திற்கு தம்பிதுரை வரவில்லை.

பெயர்
தேர்தல் ஆணையம் கடும் விதிமுறைகள் விதித்துள்ளதால் அண்மை காலமாக ஜெயலலிதா வாக்காளர்களின் பெயரைக் கூறாமலேயே பிரச்சாரம் செய்கிறார். கரூரிலும் தம்பிதுரையின் பெயரை அவர் கூறவே இல்லை.

வாழைப்பந்தல்
ஜெயலலிதா பிரச்சாரம் செய்த மேடை அருகே பிரமாண்டமான வாழைப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஏராளமான வாழைத்தார்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

ஹெலிகாப்டர்
ஜெயலலிதா பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் கிளம்பிச் சென்றார். அவர் சென்ற ஹெலிகாப்டரை புகைப்படம் எடுக்க அங்கு கூடியிருந்த மக்கள் முந்தியடித்தனர்.

வாழைத்தார்கள்
ஜெயலலிதா கிளம்பியவுடன் அங்கு கூடியிருந்த மக்கள் அடித்துப் பிடித்து வாழைப்பந்தலை பிரித்துவிட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் போட்டி போட்டுக் கொண்டு வாழைத்தார்களை எடுத்துச் சென்றனர்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications