ஜெ.வின் சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட்டில் பாதுகாப்பு பணியில் 500 போலீசார்- தொடரும் சர்ச்சை!
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் பங்களாவில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட்டில் 500 போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி மறைந்த பின்னரும் சென்னை போயஸ் கார்டன் பங்களாவில் 240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து கணிசமான எண்ணிக்கையில் போலீசார் போயஸ் கார்டன் பங்களா பாதுகாப்பு பணியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டனர். அங்கு தனியார் நிறுவன பணியாளர்கள் அதிக அளவில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா மற்றும் கொடநாடு எஸ்டேட் ஆகியவற்றில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருவது சர்ச்சையாகி உள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் உளவுத்துறை மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் மொத்தம் 150 பேர் பணியில் தொடர்கின்றனர். இதேபோல் சிறுதாவூர் பங்களாவில் 250 போலீசார் பணியில் உள்ளனர். இந்த பாதுகாப்பையும் விலக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
-
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications