For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கீழடி முருகன் சிந்துவெளிக்கு மீண்டும் போகிறான் தேர்வு எழுத!

நீட் தேர்வு மையங்களை வடமாநிலங்களில் ஒதுக்கீடு செய்தது குறித்து பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் கருத்து.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    வெளிமாநிலங்களிலுக்கு சென்று நீட் தேர்வு எழுதுவது...பொதுமக்கள் கருத்து-வீடியோ

    சென்னை: நீட் தேர்வு மையங்களை வடமாநிலங்களில் ஒதுக்கீடு செய்தது தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது.

    தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நாசமாக்குகிறது நீட் தேர்வு. இதற்கு எதிராக தமிழகம் தொடர்ந்து போராடுகிறது.

    Writer Balakrishnan comments on NEET issue

    இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கான நீட் தேர்வு மையங்களை வட மாநிலங்களில் ஒதுக்கியிருப்பது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

    மத்திய அரசின் இந்த வஞ்சகத்துக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இக்கொடுமைக்கு எதிராக குமுறல்களை கொட்டியுள்ளார்.

    அவர் எழுதியுள்ளதாவது:

    திரைகடலோடி தேர்வு எழுது!

    எத்தனை யுகமாய் எத்தனை விதமாய் களவாடப்படுகிறது ஏகலைவன் விரல்!

    கீழடியைச் சேர்ந்த முருகன் சிந்துவெளிக்கு மீண்டும் போகிறான் தேர்வு எழுத! வரலாறு திரும்புகிறது என்பது இதுதானோ!!

    English summary
    Writer Balakrishnan comments on NEET exam centres issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X