ஏற்காட்டில் முகாமிடும் எடப்பாடி பழனிச்சாமி... கோடைவிழா, மலர்க்கண்காட்சி தொடக்கம்
சேலம் ஏற்காட்டில் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சியைத் தொடங்கிவைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் வருகிறார்.
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 42-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்காடு கோடை விழாவினை தொடங்கி வைக்கிறார்.
ஏற்காட்டில் 42-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை காலை 11 மணிக்கு, ஏற்காடு கலையரங்கத்தில் நடக்கிறது. விழாவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்குகிறார்.

வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு முன்னிலை வகிக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்காடு கோடை விழாவினை தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
கோடை விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகிறார். முன்னதாக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சேலம் வருகிறார்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கும் அவர் நாளை காலை கோடை விழா மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications