மேகதாது அணை.. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் நடவடிக்கை.. வைரமுத்து பரபரப்பு பேட்டி
Recommended Video

தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிறப்பு பேரிடர் பாதித்த மாவட்டங்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் வைரமுத்து தெரிவித்தார்.
கஜா புயலால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணங்களும் உரிய பாதுகாப்புகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

மக்களுக்கு ஆறுதல்
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் தஞ்சையை அடுத்த வல்லத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் கவிஞர் வைரமுத்து 1008 ஆடுகளை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

சந்திக்க
அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மின் ஊழியர்கள் தங்களது முழு சக்தியையும் பயன்படுத்தி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புயலால் பாதித்த மாவட்டங்களை பிரதமர் நேரில் பார்வையிட்டு மக்களை சந்தித்து இருக்க வேண்டும்.

மத்திய அரசு
அப்போதுதான் நமக்கு கூடுதல் நிதி விரைவாக கிடைத்திருக்கும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிறப்பு பேரிடர் பாதித்த மாவட்டங்கள் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்
கர்நாடகாவில் அணை கட்டுவது இரண்டு மாநில பிரச்சினை அல்ல. இது இந்திய பிரச்சினையாக கருத வேண்டும். இந்த பிரச்சினையை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

கூடுதல் கண்காணிப்பு
புயலால் பாதிக்கப்பட்டு இருக்கக் கூடிய விவசாயிகளுக்கு தற்போது இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது. இந்த அணை பிரச்சினையை மத்திய அரசு கூடுதலாக கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications