நேற்று சென்னை.. இன்று திருச்சி.. 4 நகைக் கடைகளுக்குள் நுழைந்த அமலாக்கத் துறை அதிகாரிகள்
திருச்சி: திருச்சியில் நகைக் கடைகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை பாரிமுனையில் என்.எஸ்.சி போஸ் சாலையில் பூக்கடை அருகில் உள்ள மோகன் லால் நகைக்கடை ஒன்றில் சோதனை செய்வதற்காக அமலாக்கத் துறையினர் சென்றனர். மொத்தம் 5 அதிகாரிகள் அந்த நகைக்கடையில் சோதனை நடத்தினர்.

இதேபோல் சென்னை பாரிமுனையில் மற்றொரு நகைக்கடையில் சோதனை செய்வதற்காக அதிகாரிகள் சென்றனர். மொத்தம் சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சென்னை சென்ட்ரல், பாரிமுனை உள்பட 7 இடங்களில் சோதனை நடத்துகின்றனர். சென்னை பாரிமுனையில் உள்ள 2 நகைக்கடையில் 10 அதிகாரிகள் இரண்டு குழுவாக பிரிந்து சோதனை நடத்தினர்.
அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதை ஒட்டி அங்கு பாதுகாப்பு பணியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அமலாக்கத் துறையினருடன் தமிழக போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சி ஜாபர்ஜா தெரு, பெரிய கடை வீதி ஆகியவற்றில் உள்ள 4 நகைக் கடைகளுக்கு 6 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை வந்தனர். அவர்கள் 10-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களுடன் கடைக்கு வந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications