மொழிபிரச்னையால் ரயில் விபத்து அபாயம்.. இனி நோ தமிழ்.. ஆங்கிலத்தில் தான் பேசணும்.. ரயில்வே கட்டளை
Recommended Video
திருச்சி: மொழிபிரச்னையால் பெரும் ரயில் விபத்து ஏற்பட இருந்த நிலையில், இனி ரயில் பணியாளர்கள் அனைவருக்கும் புரியும் படி பொதுமொழியான ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என ரயில்வே டிவிசனல் நிர்வாக மேலாளர்(dom) உத்தரவிட்டுள்ளார்.
மதுரை அருகே திருமங்கலத்தில் கடந்த 3 நாட்களுக்கு சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஸ்டேசன் மாஸ்டர் ஜெயக்குமார், மதுரையில் இருந்து நெல்லை நோக்கி ரயிலை அனுப்பினார்.
வேறு ரயில்களை இந்த தடத்தில் அனுப்ப வேண்டாம் என கள்ளிக்குடி ரயில் நிலைய மாஸ்டர் சிவசிங் மீனாவிற்கு அவர் தமிழில் கூறியிருக்கிறார்.

ஒரே தண்டவாளத்தில்
இதனை சரிவர புரிந்து கொள்ளாத மீனா, செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு செல்லும் பயணிகள் ரயிலை அனுப்பி வைத்துள்ளார்.இதனால் இரு பயணிகள் ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தன. இதன்காரணமாக பெரும் விபத்து ஏற்படும் சூழல் இருந்தது.

அதிர்ச்சி
இதனிடையே சிவசிங் மீனாவிடம் பேசியதில் சந்தேகம் இருந்ததால் ஜெயக்குமார், கள்ளிக்குடி கேட் கீப்பருக்கு போனில் பேசியுள்ளார். அப்போதுதான் இருரயில்களும் ஒரே தண்டவாளத்தில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.

தடுத்து நிறுத்தம்
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர், திருப்பரங்குன்றம் ஸ்டேசன் மாஸ்டர் மூலம் விபத்தை தடுத்து நிறுத்தினார் . இதன்பிறகு சுதாரித்து கொண்ட ரயில் ஓட்டுநர்களால் அதிர்ஷ்டவசமாக விபத்து நிகழவில்லை.

தடுத்து நிறுத்தம்
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர், திருப்பரங்குன்றம் ஸ்டேசன் மாஸ்டர் மூலம் விபத்தை தடுத்து நிறுத்தினார் . இதன்பிறகு சுதாரித்து கொண்ட ரயில் ஓட்டுநர்களால் அதிர்ஷ்டவசமாக விபத்து நிகழவில்லை.

தாய்மொழி வேண்டாம்
ஸ்டேசன் மாஸ்டருக்கு தமிழ் மொழி புரியாமல் போனதே இந்த சம்பவத்திற்கு காரணம் என்பதால், இனி ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர்கள் உள்பட ஆப்ரேட்டிங் பணியாளர்கள் அனைவரும் ஆங்கிலத்தை தான் தொடர்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பிராந்திய நிர்வாக மேலாளர் அனந்தராமன் , மதுரை, பாலாக்காடு, திருவனந்தபுரம், சென்னை, சேலம். அனைத்து கோட்டத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications