திமுக ஆட்சியில் இல்லாத போதே கட்டப்பஞ்சாயத்து செய்கிறது... முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கு
திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி . திமுக ஆட்சியில் இல்லாத போதே அராஜகத்துடன் கட்டப்பஞ்சாயத்து செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தால் என்ன செய்வார்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
Recommended Video

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் தமிழகம் வரை எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் ஈடுபட்டபோது விவசாயிகள் சந்திப்பு நடைபெற்றது பின்னர் கண்ணனூர் அடுத்த கொத்தம்பட்டிகாலனியில் பிரச்சார வாகனத்தை நிறுத்தி இறங்கி களிடையே அரசின் வளர்ச்சித் திட்டங்களை கூறி துண்டுப்பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினார்.

துறையூர் பாலக்கரையில் முதல்வர் பேசுகையில், குடிமராமத்து பணி மேற்கொண்டு ஆறு ஏரிகள் தூர்வாரப்பட்டு நீர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் இன்று அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. மருத்துவப் படிப்பில் ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால் இன்று 313 ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்க அதிமுக அரசே காரணம். அதிக கல்லூரிகள் திறக்கப்பட்டதின் காரணமாக இன்று உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கையில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. இது அதிமுக அரசின் சாதனை ஆகும்.

வரும் பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 2500 அனைத்து குடும்ப அட்டைகளும் வழங்க என் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. . திமுக ஆட்சியில் இல்லாத போதே அராஜகத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தால் என்ன செய்வார்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனவும் கூறினார்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?











Click it and Unblock the Notifications