தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு.. கைதானவரின் நிலை என்ன? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், இந்த நபரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கொலை வழக்கில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியிருந்தன. இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications