திருப்பதி மலைப்பாதையில் பிரேக் பிடிக்காத அரசு பஸ்.. டிரைவரால் உயிர் தப்பிய 40 பயணிகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி திருமலையில் இருந்து 40 பயணிகளுடன் வந்த அரசுப் பேருந்து ஒன்று நடுவழியில் பிரேக் பிடிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்தப் பேருந்தை ஓட்டி வந்த ஹரிபாபு என்ற டிரைவரின் சாமர்த்தியத்தால், மலைப்பாதையின் இடையில் பேருந்து பத்திரமாக நிறுத்தப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த 40 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சாமர்த்தியமாக செயல்பட்டு பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்த ஹரிபாபுவைப் பயணிகள் பாராட்டினர்.
வீடியோ:
More From
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications