For Daily Alerts
Just In
பொதுமக்கள் ஒத்துழைத்தால் விரைவில் இந்தியாவையே தூய்மை ஆக்கலாம்: கிரண்பேடி #kiran bedi - வீடியோ
புதுச்சேரி: அரசு அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் இந்தியாவை விரைவில் தூய்மையானதாக மாற்ற இயலும் என அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். தான் பதவியேற்ற நாள் முதற்கொண்டு விடுமுறை தினங்களில் புதுச்சேரியை சுத்தம் படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் கிரண்பேடி. அதன்படி இந்த வாரம் ஏம்பலம் பகுதியில் நடந்த சுத்தப் படுத்தும் பணியில் கிரண்பேடியுடன் அம்மாநில சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, தலைமைச் செயலாளர் மனோஜ் பரிடா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வீடியோ:
Comments
kiran bedi puducherry oneindia tamil videos கிரண்பேடி புதுச்சேரி தூய்மை இந்தியா ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Welfare Minister M Kandasamy, Chief Secretary Manoj Parida and other senior administrative officials joined Bedi during the launch of her Shramdaan movement in Bahour on Saturday, as part of the Swachh Puducherry initiative.
Story first published: Sunday, September 4, 2016, 13:13 [IST]