பொதுமக்கள் ஒத்துழைத்தால் விரைவில் இந்தியாவையே தூய்மை ஆக்கலாம்: கிரண்பேடி #kiran bedi - வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: அரசு அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் இந்தியாவை விரைவில் தூய்மையானதாக மாற்ற இயலும் என அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். தான் பதவியேற்ற நாள் முதற்கொண்டு விடுமுறை தினங்களில் புதுச்சேரியை சுத்தம் படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் கிரண்பேடி. அதன்படி இந்த வாரம் ஏம்பலம் பகுதியில் நடந்த சுத்தப் படுத்தும் பணியில் கிரண்பேடியுடன் அம்மாநில சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, தலைமைச் செயலாளர் மனோஜ் பரிடா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வீடியோ:
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications