பொதுமக்கள் ஒத்துழைத்தால் விரைவில் இந்தியாவையே தூய்மை ஆக்கலாம்: கிரண்பேடி #kiran bedi - வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: அரசு அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் இந்தியாவை விரைவில் தூய்மையானதாக மாற்ற இயலும் என அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். தான் பதவியேற்ற நாள் முதற்கொண்டு விடுமுறை தினங்களில் புதுச்சேரியை சுத்தம் படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் கிரண்பேடி. அதன்படி இந்த வாரம் ஏம்பலம் பகுதியில் நடந்த சுத்தப் படுத்தும் பணியில் கிரண்பேடியுடன் அம்மாநில சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, தலைமைச் செயலாளர் மனோஜ் பரிடா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வீடியோ:
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications