திருச்சி அருகே நின்ற லாரி மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: தூத்துக்குடியில் இருந்து மரங்கள் ஏற்றி வந்த லாரி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலை அருகே நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது மதுரையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் விஸ்வநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications