காவிரி மேலாண்மை வாரியம்... மத்திய அரசு தமிழகத்திற்கு பச்சைத் துரோகம் செய்து விட்டது: வைகோ- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் 17 மற்றும் 18-ந்தேதி களில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு மதிமுக மட்டுமின்றி மக்கள் நலக்கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கும் என மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். மேலும் அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தமிழகத்திற்கு பச்சைத் துரோகம் செய்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications