ஏமாற்றிய ஏடிஎம்கள்... மீண்டும் வங்கிகளுக்கு படையெடுத்த மக்கள்.. இன்றும் கூட்டம் அதிகம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள மக்கள் முயற்சித்து வருகின்றனர். நேற்றைய தினமே வங்கிகளில் அதிக கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் இன்று ஏடிஎம்கள் மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல இடங்களில் ஏடிஎம்களில் அறிவிக்கப்பட்டபடி பணம் இல்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள், வங்கிகள் நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். எனவே, நேற்றைவிட இன்று வங்கிகளில் இன்னும் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications