அடிப்படை வசதி கோரி... அண்ணா பல்கலையை முற்றுகையிட்ட தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை சிறுசேரியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை முற்றுகையிட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், ஆனால் அது குறித்து கேட்டால் மதிப்பெண்களைக் குறைத்து விடுவதாக மிரட்டுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்கி வரும் தங்களது கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications