For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூங்கிக் கொண்டிருந்த ஓனர்... தீவனம் காட்டி உயர்ரக மாடுகளைக் கடத்திச் சென்ற மர்மநபர்கள்- வீடியோ

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சின்னமாபுரம் அருகே உயர்ரக பசு மாடுகளை தீவனத்தைக் காட்டி மர்மநபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாடுகளின் உரிமையாளர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிமையாளர் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த கால்நடைக் கடத்தல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ:

English summary
Near Erode the police are searching for thief who have abducted the high grade cows.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X